பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநில சிறப்பு மாநாடு இம்மாதம் 31 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறுகிறது.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநில சிறப்பு மாநாடு இம்மாதம் 31 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறுகிறது.