எதிராக இன்று

img

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இன்று ஈரோட்டில் சிறப்பு மாநாடு

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில்  மாநில சிறப்பு மாநாடு இம்மாதம் 31 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறுகிறது.